தனக்கு மிகவும் அன்பானவர்களை கட்டிபிடிப்பதன் மூலம் நமது உடலில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியில் உண்டாக்கப்படும் ஹார்மோனான ஆக்சிடாக்சின் அதிகரிகிறது. இதன் மூலம் நமது உடலில் ரத்தக் கொதிப்பு குறைவதோடு மட்டுமலாமல் நினைவாற்றலும் அதிகரிப்பதாக ஆஸ்திரேலியாவில் உள்ள வியன்னா பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விரும்பதக்க மாற்றம் தனக்கு மிகவும் அன்பானவர்களை கட்டிபிடிப்பதன் மூலம் மட்டுமே உண்டவதாகவும், அறிமுகம் இல்லாத நபர்களை கட்டிபிடிப்பதான் மூலம் இதற்கு எதிர் விளைவும் ஏற்பட வாய்ப்புளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
|