LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஐ படம் இந்திய சினிமாவில் ஒரு புதிய வரலாற்றை படைக்கும் : பி.சி.ஸ்ரீராம் !!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம்-எமி ஜாக்சன் நடிப்பில் உருவாக்கி இருக்கும் ஐ திரைப்படத்தின் படபிடிப்பு காட்சிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 


வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட இருப்பதால், ஐ படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது தொழில்நுட்ப குழு.


இந்நிலையில், ஐ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.சி.ஸ்ரீராம், தனது பனி அனுபவம் குறித்து, டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 


ஐ படத்தில் பணியாற்றியது, ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் தன்னுடன் இணைத்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த பி.சி.ஸ்ரீராம், ‘ஐ’ படம் இந்திய சினிமாவில் ஒரு புதிய வரலாற்றை படைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு தனிமனிதனால் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்பதற்கு ஷங்கர் ஒரு உதாரணம் என்றும் கூறியுள்ளார். 


பி.சி.ஸ்ரீராம், தற்போது, ஷமிதாப் படப்பிடிப்பில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

by Swathi   on 27 Sep 2014  0 Comments
Tags: I Movie   PC Sreeram      பி.சி.ஸ்ரீராம்           
 தொடர்புடையவை-Related Articles
புல்ஸ் ஐ ஆப்பம் புல்ஸ் ஐ ஆப்பம்
தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!! தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!
ருத்ரமாதேவி திரைவிமர்சனம் !! ருத்ரமாதேவி திரைவிமர்சனம் !!
புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !! புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !! புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !!
கபாலியில் பஞ்ச் வசனங்களே கிடையாதாம் !! கபாலியில் பஞ்ச் வசனங்களே கிடையாதாம் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.