LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இரயிலில் பயணம் செய்ய இனி அடையாள சான்று கட்டாயம்!

 

ரயில் பயணிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.டிக்கெட்டை தவறாக பயன்படுத்துவது,டிக்கெட் இன்றி பயணம் செய்வது ஆகியவற்றை குறைக்க இந்திய ரயில்வே துறை அடையாள அட்டை சான்று வைத்திருப்பதை கட்டாயமாக்க உள்ளது. இதுவரை முன்பதிவு பிரிவில் மட்டும் இச்சான்று கட்டாயமாக்கப்பட்டது. இனி இரயில்  பயணம் செய்யும் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
இந்த செயல் திட்டம் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தற்போது இ-டிக்கெட், தட்கல் டிக்கெட்கள், ஏசி வகுப்புக்களில் பயணம் செய்யும் பயணிகள் மட்டும்  தங்கள் பயணத்தின் போது அடையாள சான்றை அளிக்க வேண்டும் என்ற திட்டம் தற்போது வழக்கத்தில் உள்ளது.அடையாள சான்று குறித்த பட்டியலையும் நீட்டிக்க ரயி்ல்வே துறை முடிவு செய்துள்ளது. இனி வரும் காலங்களில் மாநில அல்லது மத்திய அரசுக் உட்பட்ட பொதுத்துறை, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் அங்கீகாரம் பெற்ற சான்றுகளில்  புகைப்படம் கூடிய அடையாள அட்டை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ரயில்வே  அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   ரயில் பயணிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.டிக்கெட்டை தவறாக பயன்படுத்துவது,டிக்கெட் இன்றி பயணம் செய்வது ஆகியவற்றை குறைக்க இந்திய ரயில்வே துறை அடையாள அட்டை சான்று வைத்திருப்பதை கட்டாயமாக்க உள்ளது. இதுவரை முன்பதிவு பிரிவில் மட்டும் இச்சான்று கட்டாயமாக்கப்பட்டது. இனி இரயில்  பயணம் செய்யும் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

   இந்த செயல் திட்டம் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தற்போது இ-டிக்கெட், தட்கல் டிக்கெட்கள், ஏசி வகுப்புக்களில் பயணம் செய்யும் பயணிகள் மட்டும்  தங்கள் பயணத்தின் போது அடையாள சான்றை அளிக்க வேண்டும் என்ற திட்டம் தற்போது வழக்கத்தில் உள்ளது.அடையாள சான்று குறித்த பட்டியலையும் நீட்டிக்க ரயி்ல்வே துறை முடிவு செய்துள்ளது. இனி வரும் காலங்களில் மாநில அல்லது மத்திய அரசுக் உட்பட்ட பொதுத்துறை, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் அங்கீகாரம் பெற்ற சான்றுகளில்  புகைப்படம் கூடிய அடையாள அட்டை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ரயில்வே  அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Swathi   on 02 Nov 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
19-May-2013 08:00:41 balaji said : Report Abuse
ரயில் டிக்கெட் பதிவில் அடையாள சான்று
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.