LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!!

வெள்ளக்கார துரை படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு, ஏ.எல். விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்’ படத்திலும், ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் ‘வாகா’ படத்திலும் நடித்து வருகிறார்.

இவ்விரு படங்களும் தற்போது முடியும் தருவாயில் இருப்பதால், இப்படத்தை தொடர்ந்து, மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம் விக்ரம் பிரபு.

பொழுதுபோக்கு படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகிகளை நடிக்க வைக்க ஆலோசனை செய்து வருகிறார்களாம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

by Swathi   on 10 Mar 2015  0 Comments
Tags: Ilayaraja   Vikram Prabhu   N. S. Raghavan   விக்ரம் பிரபு   இளையராஜா   ராகவன்     
 தொடர்புடையவை-Related Articles
இசைஞானி இளையராஜா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்... இசைஞானி இளையராஜா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்...
ராகவனின் எண்ணம் - தாமோதரன் ராகவனின் எண்ணம் - தாமோதரன்
பேஸ்புக்கில் இணைந்த இளையராஜா !! பேஸ்புக்கில் இணைந்த இளையராஜா !!
கண்ணாடி முன் - நிர்மலா ராகவன் கண்ணாடி முன் - நிர்மலா ராகவன்
விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!! விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!!
மானசீகக் காதல் - நிர்மலா ராகவன் மானசீகக் காதல் - நிர்மலா ராகவன்
மோகம் - நிர்மலா ராகவன் மோகம் - நிர்மலா ராகவன்
தனக்கு வரும்போது - நிர்மலா ராகவன் தனக்கு வரும்போது - நிர்மலா ராகவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.