கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமானால் 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், கறுப்பு பணத்தை தானாக முன் வந்து ஒப்படைக்குமாறு வலுவான லோக்பால் மசோதாவில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நேரடி வரிகளுக்கான மத்திய வாரிய தலைவர் தலைமையிலான கமிட்டி நிதியமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியது.
1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களை ஒழித்துவிட்டால் மட்டும் கறுப்பு பண புழக்கத்தை தடுக்க முடியாது. பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் பினாமி பெயரில் சொத்துக்களாகவும், தங்கக் கட்டிகள், நகைகள் வடிவில் மிகப்பரந்த அளவில் கறுப்புப் பணம் முடங்கி கிடக்கிறது என்பது பொதுவான கருத்தாகும்.
கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமானால் 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், கறுப்பு பணத்தை தானாக முன் வந்து ஒப்படைக்குமாறு வலுவான லோக்பால் மசோதாவில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நேரடி வரிகளுக்கான மத்திய வாரிய தலைவர் தலைமையிலான கமிட்டி நிதியமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியது. 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களை ஒழித்துவிட்டால் மட்டும் கறுப்பு பண புழக்கத்தை தடுக்க முடியாது. பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் பினாமி பெயரில் சொத்துக்களாகவும், தங்கக் கட்டிகள், நகைகள் வடிவில் மிகப்பரந்த அளவில் கறுப்புப் பணம் முடங்கி கிடக்கிறது என்பது பொதுவான கருத்தாகும்.
|