|
|||||
உலக ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியர் ! உலக வங்கி அறிக்கை ! |
|||||
உலக நாடுகள் பலவற்றில் ஏழ்மையை ஒழிக்கும் திட்டத்திற்காக உலக வங்கி சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தி ஆய்வு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது, இந்த ஆய்வுஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், உலக ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் வசிப்பதாகவும், இந்தியாதான் ஏழைமக்கள் அதிகமாக வாழும் நாடாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியர்களில் பலர் நாளொன்றுக்கு ரூ.65க்கும் குறைந்த செலவில் வாழ்ந்து வருவதாக அந்த அறிக்கையில் சுட்டி காட்டப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 20 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|