LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அன்னா குழுவினரின் கட்சி தேர்தலில் தோல்வி அடையும் - முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே

 

பெங்களூர், இந்தியாவில் ஊழல் எதிர்ப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டு கட்சி நடத்துவது மிகவும் கடினம். இதனால் அன்னா குழுவினர் ஆரம்பிக்கும் கட்சி பண பலத்தை எதிர்க்க முடியாமல் தோல்வி அடையும் என்று முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். அன்னா குழுவில் உறுப்பினராக இருந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி,
அன்னா குழுவினர் அரசியல் கட்சி ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர். இந்த முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஊழல் எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி தேர்தலை எதிர்கொள்ளும் நிலை இந்தியாவில் தற்போதைக்கு இல்லை. தற்போது உள்ள நிலையில் தேர்தலில் அரசியல் கட்சிகளின் பணபலத்தை அன்னா குழுவினரால் எதிர்க்க முடியாது. மேலும், பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மனநிலையில் வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் மனம் மாறும் வரை அன்னா குழுவால் வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார். 

 

பெங்களூர், இந்தியாவில் ஊழல் எதிர்ப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டு கட்சி நடத்துவது மிகவும் கடினம். இதனால் அன்னா குழுவினர் ஆரம்பிக்கும் கட்சி பண பலத்தை எதிர்க்க முடியாமல் தோல்வி அடையும் என்று முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். அன்னா குழுவில் உறுப்பினராக இருந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி,

 

அன்னா குழுவினர் அரசியல் கட்சி ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர். இந்த முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஊழல் எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி தேர்தலை எதிர்கொள்ளும் நிலை இந்தியாவில் தற்போதைக்கு இல்லை. தற்போது உள்ள நிலையில் தேர்தலில் அரசியல் கட்சிகளின் பணபலத்தை அன்னா குழுவினரால் எதிர்க்க முடியாது. மேலும், பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மனநிலையில் வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் மனம் மாறும் வரை அன்னா குழுவால் வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார். 

by Swathi   on 21 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.