|
|||||
குழந்தையை 62 ரூபாய்க்கு விற்ற பெற்றோர் பீகாரில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் |
|||||
பீகார், ஜூலை 18, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் வறுமையை சமாளிக்க முடியாமல் பெற்ற குழந்தையை ரூ 62-ற்கு நேபாள நாட்டை சேர்ந்த தம்பதியினருக்கு விற்றனர். நேபாள தம்பதியினர் குழந்தையை 50 ரூபாய்க்கு பேரம் பேசியது அதிர்ச்சி அளிக்கும் கூடுதல் தகவல். |
|||||
by Swathi on 04 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|