LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

செல்போனில் குரூப் எஸ்எம்எஸ் அனுப்ப தடை

 

புதுடெல்லி : வடகிழக்கு மாநிலத்தவரிடையே  பீதியை போக்கும் வகையில் அலைபேசி மூலம் குறுஞ்செய்திகளை மொத்தமாக அனுப்ப நாடு முழுவதும் 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாமில் பழங்குடியின மக்களுக்கும் வங்கதேச முஸ்லிம்களுக்கும் சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் 77 பேர் பலியாயினர். இதற்கு கண்டனம் தெரிவித்து மும்பையில் கடந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட வன்முறையிலும் இரண்டு பேர் பலியாயினர். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர் தாக்கப்பட்டதாக வதந்தி பரவியது. மிரட்டல் எஸ்எம்எஸ்களும் பரவியதையடுத்து பீதியடைந்த வடகிழக்கு மாநில மக்கள் மும்பை, சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இவர்களில் அசாமியருக்கு தான் மிரட்டல் என்றாலும் மற்ற வடகிழக்கு மாநிலத்தவருக்கு மிரட்டல் எஸ்எம்எஸ் வருகிறது.  இவர்களின் பீதியை போக்கவும் அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதை தடுக்க வும் செல்போனில் குறுஞ்செய்திகளை அனுப்பும் எஸ்எம்எஸ் மற்றும் படம் மற்றும் வீடியோ காட்சிகளை அனுப்பும் எம்எம்எஸ்களை ஒட்டுமொத்தமாக அனுப்புவதற்கு நாடு முழுவதும் 15 நாளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவர் ஒரே நேரத்தில் 5 எஸ்எம்எஸ்களுக்கு மேல் அனுப்ப முடியாது.

புதுடெல்லி : வடகிழக்கு மாநிலத்தவரிடையே  பீதியை போக்கும் வகையில் அலைபேசி மூலம் குறுஞ்செய்திகளை மொத்தமாக அனுப்ப நாடு முழுவதும் 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாமில் பழங்குடியின மக்களுக்கும் வங்கதேச முஸ்லிம்களுக்கும் சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் 77 பேர் பலியாயினர். இதற்கு கண்டனம் தெரிவித்து மும்பையில் கடந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட வன்முறையிலும் இரண்டு பேர் பலியாயினர். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர் தாக்கப்பட்டதாக வதந்தி பரவியது. மிரட்டல் எஸ்எம்எஸ்களும் பரவியதையடுத்து பீதியடைந்த வடகிழக்கு மாநில மக்கள் மும்பை, சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இவர்களில் அசாமியருக்கு தான் மிரட்டல் என்றாலும் மற்ற வடகிழக்கு மாநிலத்தவருக்கு மிரட்டல் எஸ்எம்எஸ் வருகிறது. இவர்களின் பீதியை போக்கவும் அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதை தடுக்க வும் செல்போனில் குறுஞ்செய்திகளை அனுப்பும் எஸ்எம்எஸ் மற்றும் படம் மற்றும் வீடியோ காட்சிகளை அனுப்பும் எம்எம்எஸ்களை ஒட்டுமொத்தமாக அனுப்புவதற்கு நாடு முழுவதும் 15 நாளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவர் ஒரே நேரத்தில் 5 எஸ்எம்எஸ்களுக்கு மேல் அனுப்ப முடியாது.

by Swathi   on 18 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.