|
|||||
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய - சீன ராணுவம் கூட்டுப்பயிற்சி ! |
|||||
இந்தியா- சீனா எல்லை பகுதியில் பதற்றம் தொடர்ந்து வரும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, இருநாட்டு ராணுவ வீரர்களின் கூட்டுப்பயிற்சி மீண்டும் துவங்கப்படுகிறது. இந்த கூட்டுப் பயிற்சி வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதியில் இருந்து 14-ம் தேதி வரை சீனாவில் உள்ள செங்டு மாகாணத்தில் நடைபெறவுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு இந்திய ராணுவ கமாண்டர், லெப்டிணன்ட் ஜெனரல் பி.எஸ். ஜஸ்வாலுக்கு விசா வழங்க சீனா அரசு மறுத்து விட்டதை தொடர்ந்து, சீனாவுடனான கூட்டுப் பயிற்சிக்கு இந்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Swathi on 23 Aug 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|