LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நிலக்கரி சுரங்க ஊழல் குறித்த பிரதமரின் விளக்கத்தை ஏற்க முடியாது - அத்வானி வலியுறுத்தல்

 

நிலக்கரி சுரங்க ஊழலில் பிரதமர் பதவி விலகியே ஆக வேண்டும் என்பதில் பா.ஜ.க திட்டவட்டமாக உள்ளது. இதுதொடர்பாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, தனது வலைத்தளத்தில் நேற்று கூறியது,
 நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் பாராளுமன்றம் ஒரு வாரத்துக்கு மேலாக முடங்கி இருக்கிறது. அனைத்து ஒதுக்கீடுகளையும் ரத்து செய்துவிட வேண்டும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக தேர்வுக்குழுவினரின் செயல்பாடுகள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். இதைச்செய்தால் பாராளுமன்ற முடக்கப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம். ஆனால் அரசு இதற்கான வேலைகளை இன்னும் மேற்கொள்ளவில்லை. இந்தநிலையில் பிரதமர் மன்மோகன் சிங் பா.ஜ.க-வைச் சேர்ந்த முதல் மந்திரிகளை குறை கூறுவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.

நிலக்கரி சுரங்க ஊழலில் பிரதமர் பதவி விலகியே ஆக வேண்டும் என்பதில் பா.ஜ.க திட்டவட்டமாக உள்ளது. இதுதொடர்பாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, தனது வலைத்தளத்தில் நேற்று கூறியது, நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் பாராளுமன்றம் ஒரு வாரத்துக்கு மேலாக முடங்கி இருக்கிறது. அனைத்து ஒதுக்கீடுகளையும் ரத்து செய்துவிட வேண்டும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக தேர்வுக்குழுவினரின் செயல்பாடுகள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். இதைச்செய்தால் பாராளுமன்ற முடக்கப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம். ஆனால் அரசு இதற்கான வேலைகளை இன்னும் மேற்கொள்ளவில்லை. இந்தநிலையில் பிரதமர் மன்மோகன் சிங் பா.ஜ.க-வைச் சேர்ந்த முதல் மந்திரிகளை குறை கூறுவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.

by Swathi   on 03 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.