LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இலங்கை மக்கள் யாரும் தமிழ்நாட்டுக்கு செல்ல வேண்டாம் - இலகை அரசு

 

கொழும்பு : இலங்கையில் இருந்து மக்கள் யாரும் தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை அரசு எச்சரித்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில். மேலும் இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களை மறு குடியமர்த்துவதில் இலங்கை அரசும் அதன் அதிபரும் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. சென்னையில் கால்பந்து பயிற்சி போட்டியில் கலந்து கொள்ள அனுமதி மறுத்ததுடன் அவர்கள் அனைவரும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் இலங்கை வெளியுறவு துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா, புனித யாத்திரை, விளையாட்டு, கலாசாரம் மற்றும் பல்வேறு  தொழில் பயிற்சி ஆகியவவைகளுக்காக செல்பவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சம்பவங்களை இலங்கை அரசு வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே இலங்கைவாசிகள் தமிழ்நாட்டிற்கு செல்வதை பாதுகாப்பு கருதி, மறு உத்தரவு வரும் வரை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கொழும்பு : இலங்கையில் இருந்து மக்கள் யாரும் தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை அரசு எச்சரித்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில். மேலும் இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களை மறு குடியமர்த்துவதில் இலங்கை அரசும் அதன் அதிபரும் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. சென்னையில் கால்பந்து பயிற்சி போட்டியில் கலந்து கொள்ள அனுமதி மறுத்ததுடன் அவர்கள் அனைவரும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.இந்நிலையில் இலங்கை வெளியுறவு துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா, புனித யாத்திரை, விளையாட்டு, கலாசாரம் மற்றும் பல்வேறு  தொழில் பயிற்சி ஆகியவவைகளுக்காக செல்பவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சம்பவங்களை இலங்கை அரசு வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே இலங்கைவாசிகள் தமிழ்நாட்டிற்கு செல்வதை பாதுகாப்பு கருதி, மறு உத்தரவு வரும் வரை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

by Swathi   on 04 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.