ஜம்மு காஷ்மீர் - அக்னூர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம்(19-08-12) நள்ளிரவு முதல் நேற்று(20-08-12) காலை வரை பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியா , பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் நிலையிலும் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் இந்திய எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த மாதத்தில் பாகிஸ்தான் படையினர், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை 14 முறை மீறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் - அக்னூர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம்(19-08-12) நள்ளிரவு முதல் நேற்று(20-08-12) காலை வரை பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியா , பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் நிலையிலும் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் இந்திய எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த மாதத்தில் பாகிஸ்தான் படையினர், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை 14 முறை மீறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
|