அகமதாபாத், ஆகஸ்ட்.5 : சில நாட்களுக்கு முன் புனேவில் நடந்த குண்டு வெடிப்புகளைப் போன்று குஜராத்திலும் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த போவதாக உழவுத்துறை எச்சரித்துள்ளது.இதையடுத்து மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்ப்பு போடப்பட்டுள்ளது. அகஸ்ட் 15 ஆம் தேதி வரை பாதுகாப்பு தொடரும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
|