LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவில் 414 பேர் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கின்றனர் !!

இந்திய சிறைச்சாலைகளில் 414 தூக்கு தண்டனை கைதிகள் இருப்பதாக தேசிய குற்ற ஆவணங்கள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. 

 

இந்திய சிறைச்சாலைகளில் உள்ள தூக்கு தண்டனை கைதிகள் நிலவரம் குறித்து, தேசிய குற்ற ஆவணங்கள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

 

இந்தியாவில் உள்ள அனைத்து சிறைகளிலும், 414 பேர் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக, உத்திரபிரதேசத்தில் மட்டும், 106 பேர் தூக்குதண்டனை கைதிகள்.மேலும், கர்நாடகாவில் 63 பேரும், மகாராஷ்டிராவில் 51 பேரும், பீகாரில் 42 பேரும், டெல்லியில் 27 பேரும், குஜராத்தில் 19 பேரும், பஞ்சாபில் 16 பேரும், கேரளாவில் 14 பேரும், தமிழ்நாட்டில் 12 பேரும், அசாம் பேரும், காஷ்மீர் மற்றும் மத்தியபிரதேசத்தில் தலா 10 பேர் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கிறார்கள்.

 

இந்திய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் சுமார் 54 சதவீதம் பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர். 

 

கடந்த 2012ம் ஆண்டு 61 கைதிகளின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த 2012ம் ஆண்டு மட்டும் மொத்தம் 97 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

 

இவ்வாறு, தேசிய குற்ற ஆவணங்கள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

India has 414 Death Row Prisoners

India has 414 convicts on the Death Row. The National Crime Records Bureau (NCRB) has reported that there as are many as 106 death penalty convicts are in jails in Uttar Pradesh.Those on the death row in other states include 63 in Karnataka, 51 in Maharashtra, 42 in Bihar, 27 in Delhi, 19 in Gujarat, 16 in Punjab, 14 in Kerala, 12 in Tamil Nadu, and 10 each in Assam, Jammu & Kashmir and Madhya Pradesh.

by Swathi   on 25 Oct 2013  0 Comments
Tags: இந்திய சிறைச்சாலை   தூக்கு தண்டனை   414 பேர்   கைதிகள்   தேசிய குற்ற ஆவணங்கள் மையம்   414 Death Row   Death Row Prisoners  
 தொடர்புடையவை-Related Articles
பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு : சதாசிவம் !! பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு : சதாசிவம் !!
இந்தியாவில் 414 பேர் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கின்றனர் !! இந்தியாவில் 414 பேர் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கின்றனர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.