LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஹிந்தி பல்கலை திறப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்ஹிந்தி பல்கலை திறப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்

 

போபால், ஆக. 1: போபாலில் கட்டப்பட்டுள்ள ஹிந்தி பல்கலைக்கழகம் மற்றும் பழங்குடியின அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்க குடியரசுத் தலைவருக்கு, 
மத்தியப் பிரதேச அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் 
போபாலில் ஹிந்தி பல்கலைக்கழகம், இந்தியாவிலேயே முதல்முறையாகக் கட்டப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களும் ஹிந்தி வாயிலாக இங்கு கற்றுத் 
தரப்படும். மேலும், பழங்குடியின அருங்காட்சியகம் கட்டப்பட்டிருப்பதற்கு காரணம், இந்த மாநில மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் பழங்குடியினர் 
என்று கூறப்படுகிறது.இந்த நிலையில், பல்கலைக்கழகம் மற்றும் அருங்காட்சியகத்தைக் திறக்க குடியரசுத் தலைவருக்கு, மத்தியப் பிரதேச அரசு அழைப்பு 
விடுத்திருந்தது.இதுபற்றி செவ்வாய்க்கிழமை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானை தொடர்பு கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, 
அதற்கான தேதியை முடிவு செய்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டதாக மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போபால், ஆக. 1:

 

     போபாலில் கட்டப்பட்டுள்ள ஹிந்தி பல்கலைக்கழகம் மற்றும் பழங்குடியின அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்க குடியரசுத் தலைவருக்கு, மத்தியப் பிரதேச அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஹிந்தி பல்கலைக்கழகம், இந்தியாவிலேயே முதல்முறையாகக் கட்டப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களும் ஹிந்தி வாயிலாக இங்கு கற்றுத் தரப்படும். மேலும், பழங்குடியின அருங்காட்சியகம் கட்டப்பட்டிருப்பதற்கு காரணம், இந்த மாநில மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் பழங்குடியினர் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில், பல்கலைக்கழகம் மற்றும் அருங்காட்சியகத்தைக் திறக்க குடியரசுத் தலைவருக்கு, மத்தியப் பிரதேச அரசு அழைப்பு விடுத்திருந்தது.இதுபற்றி செவ்வாய்க்கிழமை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானை தொடர்பு கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அதற்கான தேதியை முடிவு செய்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டதாக மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Swathi   on 02 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.