LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவில் சுமார் 21 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர் !!

சுமார் 21 கோடி மக்கள் இந்தியாவில் பசியால் வாடி வருவதாக, சர்வதேச உணவு கொள்கை ஆய்வு கழகம் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களால் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,  

 

உலகம் முழுவதும் தானிய உற்பத்தி 2,489 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்து இருக்கிறது.

 

2011-2013 ஆண்டுகளில் உலகில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை சுமார் 842 மி்ல்லியனாக குறைந்துள்ளது. அதாவது, கடந்த 2010-12 ம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை 870 மில்லியனில் இருந்து தற்போது 842 மில்லியனாக குறைந்துள்ளது. 

 

இதில் இந்தியாவில் மட்டும் 21 கோடி பேர் பசியால் வாடி வருகின்றனர். இது உலகம் முழுவதும் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு ஆகும். மேலும், இந்தியாவை பொறுத்த வரையில் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட தற்போது குறைந்துள்ளதாகவே ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

 

 

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைப்பாடு 21 சதவிதத்தில் இருந்து 17.5 சதவீதமாக குறைந்துள்ளது. இதே போன்று ஊட்டச்சத்து குறைபாட்டால் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் 43.5 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைந்துள்ளது.

by Swathi   on 14 Oct 2013  0 Comments
Tags: ஏழைகள்   இந்தியா   21 கோடி   ஏழை மக்கள்   Poor People   India     
 தொடர்புடையவை-Related Articles
மருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்... மருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்...
இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....
+2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !! +2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !!
இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய் இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய்
தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களின் பட்டியல் தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களின் பட்டியல்
2015ல் இந்தியா - முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!! 2015ல் இந்தியா - முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!!
ரஜினி, கமலை முந்திய தனுஷ்!! ரஜினி, கமலை முந்திய தனுஷ்!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.