LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பிளாஸ்டிக் தேசிய கொடிக்கு மத்திய அரசு தடை !

 

மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களின் போது, பயன்படுத்தப்படும் தேசிய கோடியை பிளாஸ்டிக்கில் தயாரிப்பதற்கு தடை விதித்துள்ளது. நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள், மார்பில் அணிந்து கொள்வதற்காக, பிளாஸ்டிக்கால் ஆனா சிறிய மூவர்ண கொடிகளை பயன்படுத்துகின்றனர். மேலும், சிறு சிறு கொடிகள், மற்றும் தோரணம் கட்டுவதற்கும், பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட மூவர்ண கொடிகள் பயன்படுத்தபடுகின்றன.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும்படி பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து, உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து பகுதிகளில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க உத்தரவிடப்பட்டது.இதற்கு,பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, பிளாஸ்டிக்கினால் மூவர்ண கொடிகளை தயாரிப்பதற்கு தடை விதித்துள்ளது. சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தினவிழா கொண்டாட்டங்களின் போது, பேப்பரினால் தயாரிக்கப்பட்ட மூவர்ண கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில் "விழா முடிந்ததும், சிறிய கொடிகளை, கீழே எறியவோ, கிழிக்கவோ கூடாது. இது தேசிய கொடியை அவமதித்ததாகும் என குறிப்பிட்டுள்ளது.

    மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களின் போது, பயன்படுத்தப்படும் தேசிய கோடியை பிளாஸ்டிக்கில் தயாரிப்பதற்கு தடை விதித்துள்ளது. நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள், மார்பில் அணிந்து கொள்வதற்காக, பிளாஸ்டிக்கால் ஆனா சிறிய மூவர்ண கொடிகளை பயன்படுத்துகின்றனர். மேலும், சிறு சிறு கொடிகள், மற்றும் தோரணம் கட்டுவதற்கும், பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட மூவர்ண கொடிகள் பயன்படுத்தபடுகின்றன.    மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களின் போது, பயன்படுத்தப்படும் தேசிய கோடியை பிளாஸ்டிக்கில் தயாரிப்பதற்கு தடை விதித்துள்ளது. நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள், மார்பில் அணிந்து கொள்வதற்காக, பிளாஸ்டிக்கால் ஆனா சிறிய மூவர்ண கொடிகளை பயன்படுத்துகின்றனர். மேலும், சிறு சிறு கொடிகள், மற்றும் தோரணம் கட்டுவதற்கும், பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட மூவர்ண கொடிகள் பயன்படுத்தபடுகின்றன.

   பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும்படி பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து, உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து பகுதிகளில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க உத்தரவிடப்பட்டது.இதற்கு,பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.   பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும்படி பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து, உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து பகுதிகளில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க உத்தரவிடப்பட்டது.இதற்கு,பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

   இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, பிளாஸ்டிக்கினால் மூவர்ண கொடிகளை தயாரிப்பதற்கு தடை விதித்துள்ளது. சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தினவிழா கொண்டாட்டங்களின் போது, பேப்பரினால் தயாரிக்கப்பட்ட மூவர்ண கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில் "விழா முடிந்ததும், சிறிய கொடிகளை, கீழே எறியவோ, கிழிக்கவோ கூடாது. இது தேசிய கொடியை அவமதித்ததாகும் என குறிப்பிட்டுள்ளது.   இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, பிளாஸ்டிக்கினால் மூவர்ண கொடிகளை தயாரிப்பதற்கு தடை விதித்துள்ளது. சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தினவிழா கொண்டாட்டங்களின் போது, பேப்பரினால் தயாரிக்கப்பட்ட மூவர்ண கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில் "விழா முடிந்ததும், சிறிய கொடிகளை, கீழே எறியவோ, கிழிக்கவோ கூடாது. இது தேசிய கொடியை அவமதித்ததாகும் என குறிப்பிட்டுள்ளது.

 

by Swathi   on 05 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.