|
|||||
நிலக்கரி ஊழல் விவகாரம் - பிரதமர் ராஜினாமாவில் பா.ஜ.க உறுதி |
|||||
புது டெல்லி, பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் சரத்யாதவ், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் பா.ஜ.க தலைவர் அத்வானி தலைமையில் நடந்தது. கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளுமே கூட்டத்தில் பங்கு பெற்றன. தேசிய ஜனநாயகக்கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. எப்போதும் அப்படியே இருக்கும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் நிலையாக உள்ளோம் என்று கூறினார். |
|||||
by Swathi on 31 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|