|
|||||
ராஜஸ்தான் முதல்வருடன் ராணுவ தளபதி சந்திப்பு |
|||||
ஜெய்ப்பூர், ஆக. 1: ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலோட்டை அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் இந்திய ராணுவ தளபதி விக்ரம் சிங் புதன்கிழமை
சந்தித்தார்.
மாநில அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான நல்லுறவு குறித்து முதல்வருடன் விக்ரம் சிங் பேசினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்டுவரும் உதவித் திட்டங்கள், மனித வள மேம்பாடு ஆகியன குறித்து இருவரும் விவாதித்தனர்.
ராஜஸ்தான் முன்னாள் ராணுவத்தினர் கார்ப்பரேஷனை நிறுவுதல், ராணுவத்தின் நலத் திட்டங்களுக்கு நிதி மற்றும் நிலங்களை வழங்குவது குறித்தும்
அவர்கள் ஆலோசித்தனர்.
முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக ராஜஸ்தான் அரசு எடுத்துவரும் நலத்திட்டங்களுக்காக முதல்வருக்கு விக்ரம் சிங் நன்றி தெரிவித்தார். இந்தத்
தகவல்களை ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்
ஜெய்ப்பூர், ஆக. 1:
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலோட்டை அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் இந்திய ராணுவ தளபதி விக்ரம் சிங் புதன்கிழமை சந்தித்தார்.மாநில அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான நல்லுறவு குறித்து முதல்வருடன் விக்ரம் சிங் பேசினார்.ராஜஸ்தான் மாநிலத்தில் பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்டுவரும் உதவித் திட்டங்கள், மனித வள மேம்பாடு ஆகியன குறித்து இருவரும் விவாதித்தனர்.ராஜஸ்தான் முன்னாள் ராணுவத்தினர் கார்ப்பரேஷனை நிறுவுதல், ராணுவத்தின் நலத் திட்டங்களுக்கு நிதி மற்றும் நிலங்களை வழங்குவது குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக ராஜஸ்தான் அரசு எடுத்துவரும் நலத்திட்டங்களுக்காக முதல்வருக்கு விக்ரம் சிங் நன்றி தெரிவித்தார். இந்தத் தகவல்களை ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். |
|||||
by Swathi on 02 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|