LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ராஜஸ்தான் முதல்வருடன் ராணுவ தளபதி சந்திப்பு

 

ஜெய்ப்பூர், ஆக. 1: ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலோட்டை அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் இந்திய ராணுவ தளபதி விக்ரம் சிங் புதன்கிழமை 
சந்தித்தார்.
மாநில அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான நல்லுறவு குறித்து முதல்வருடன் விக்ரம் சிங் பேசினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்டுவரும் உதவித் திட்டங்கள், மனித வள மேம்பாடு ஆகியன குறித்து இருவரும் விவாதித்தனர்.
ராஜஸ்தான் முன்னாள் ராணுவத்தினர் கார்ப்பரேஷனை நிறுவுதல், ராணுவத்தின் நலத் திட்டங்களுக்கு நிதி மற்றும் நிலங்களை வழங்குவது குறித்தும் 
அவர்கள் ஆலோசித்தனர்.
முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக ராஜஸ்தான் அரசு எடுத்துவரும் நலத்திட்டங்களுக்காக முதல்வருக்கு விக்ரம் சிங் நன்றி தெரிவித்தார். இந்தத் 
தகவல்களை ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்

ஜெய்ப்பூர், ஆக. 1:

 

     ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலோட்டை அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் இந்திய ராணுவ தளபதி விக்ரம் சிங் புதன்கிழமை சந்தித்தார்.மாநில அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான நல்லுறவு குறித்து முதல்வருடன் விக்ரம் சிங் பேசினார்.ராஜஸ்தான் மாநிலத்தில் பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்டுவரும் உதவித் திட்டங்கள், மனித வள மேம்பாடு ஆகியன குறித்து இருவரும் விவாதித்தனர்.ராஜஸ்தான் முன்னாள் ராணுவத்தினர் கார்ப்பரேஷனை நிறுவுதல், ராணுவத்தின் நலத் திட்டங்களுக்கு நிதி மற்றும் நிலங்களை வழங்குவது குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக ராஜஸ்தான் அரசு எடுத்துவரும் நலத்திட்டங்களுக்காக முதல்வருக்கு விக்ரம் சிங் நன்றி தெரிவித்தார். இந்தத் தகவல்களை ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

by Swathi   on 02 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.