LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான் செயற்கைகோள் : அடுத்த மாதம் 5ம்தேதி அனுப்புகிறது இஸ்ரோ !!

செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும், மங்கள்யான் செயற்கைகோள் அடுத்த மாதம், 5ம்தேதி ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

 

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான காரணிகள் உள்ளனவா என்பது குறித்தும், கனிம வளம் குறித்தும் ஆய்வு செய்யும் நோக்கில், மங்கள்யான் செயற்கைகோள் இம்மாத இறுதியில் ஏவப்படும் என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் பசிபிக் பெருங்கடலில் நிலவிய, மோசமான வானிலை காரணமாக, தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், விண்கலம் ஏவுவதற்கான வாரியத்தின் கூட்டம், நேற்று நடந்தது. இதில், மங்கள்யான் செயற்கைகோளை அடுத்த மாதம், 5ம் தேதி ஏவமுடிவு செய்யப்பட்டது. இதன்படி, சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நவம்பர் 5ம்தேதி, செவ்வாய்கிழமை பி.எஸ்.எல்.வி., சி 25 ராக்கெட் மூலம் பிற்பகல், 3:28 மணிக்கு ஏவப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, நேற்று, இஸ்ரோ வெளியிட்டது. 

by Swathi   on 22 Oct 2013  0 Comments
Tags: மங்கள்யான்   மங்கள்யான் செயற்கைக்கோள்   செய்வாய் கிரகம் மங்கள்யான்   நவம்பர் 5   India\'s Mission   Mars Mission   India Mars Satellite  
 தொடர்புடையவை-Related Articles
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான் செயற்கைகோள் : அடுத்த மாதம் 5ம்தேதி அனுப்புகிறது இஸ்ரோ !! செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான் செயற்கைகோள் : அடுத்த மாதம் 5ம்தேதி அனுப்புகிறது இஸ்ரோ !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.