LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தமிழக மீனவர்களை காக்க இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அரசு முடிவு !!!

எல்லை தாண்டி மீன் பிடிக்கும், மீனவர்களை, கைது செய்யும் விவகாரத்தில், இலங்கை அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளபோவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், தாக்குவதும் தொடர்கதையாகி வரும் நிலையில், தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து, உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய சிண்டே கூறியதாவது,  

 

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்ப்படையால் தாக்கப்படும் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தானுடன், இந்தியா புரிந்துணர்வு அடிப்படையில், ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் படி, பாகிஸ்தான் கடல் எல்லைக்குள், மீன்பிடிக்கச் செல்லும், இந்திய மீனவர்களை, அந்நாட்டு அரசு, கைது செய்ததும், உடனடியாக, இந்தியாவுக்கு, பாகிஸ்தான் கடற்படை தகவல் தெரிவிக்கிறது. இதேபோல், இலங்கை அரசுடனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருவதாக ஷிண்டே தெரிவித்தார்.   

by Swathi   on 10 Oct 2013  0 Comments
Tags: தமிழக மீனவர்கள்   இலங்கை கடற்படை   மத்திய அரசு   புரிந்துணர்வு ஒப்பந்தம்   ஒப்பந்தம்   India   Sri Lanka  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய உணவுக் கழகத்தில் 4318 காலிப்பணியிடங்கள் !! இந்திய உணவுக் கழகத்தில் 4318 காலிப்பணியிடங்கள் !!
பட்டதாரிகளுக்கு பாரத் பிராட்பேண்ட் நிறுவனத்தில் வேலை !! பட்டதாரிகளுக்கு பாரத் பிராட்பேண்ட் நிறுவனத்தில் வேலை !!
கடலோர காவல் படையில் காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! கடலோர காவல் படையில் காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் !! ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் !!
மத்திய அரசு துறையில் ஜி-மெயில், யாஹூ பயன்படுத்த தடை !! மத்திய அரசு துறையில் ஜி-மெயில், யாஹூ பயன்படுத்த தடை !!
தமிழக மீனவர்களை காக்க இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அரசு முடிவு !!! தமிழக மீனவர்களை காக்க இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அரசு முடிவு !!!
இலங்கை அகதிகள் குடியுரிமை : மத்திய அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் !!! இலங்கை அகதிகள் குடியுரிமை : மத்திய அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் !!!
ஆதர் அட்டை பயன்பாடு - மத்திய அரசு விளக்கம் !! ஆதர் அட்டை பயன்பாடு - மத்திய அரசு விளக்கம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.