LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிகொடுக்க 100 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு !

 

போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்துக்காக மத்திய அரசு இரண்டாம் கட்டமாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 
இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  முதல் 
கட்டமாக, இத்திட்டத்தின் கீழ், 1,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இதையடுத்து, இரண்டாம் கட்ட பணிகள், ஆறு மாதங்களுக்கு முன், துவங்கப்பட்டன. இரண்டாம் கட்ட பணிகளுக்காக, இதுவரை, 
100 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கி உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகை கொழும்பில் உள்ள வங்கிகள் மூலம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரிடையாக 
செலுத்தப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வைத்து பயனாளிகள் தாங்களாகவே வீடுகளை கட்ட வேண்டும். இந்த வீட்டு வசதி திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், 
கண்காணிக்கவும், இலங்கையில் உள்ள, இந்திய தூதரகத்தில், சிறப்பு குழு செயல்பட்டு வருகிறது.இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், 43 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இவற்றில், 39 ஆயிரம் வீடுகள், 
இலங்கையின் வடக்கு மாகாணத்திலும், 4,000 வீடுகள், கிழக்கு மாகாணத்திலும், கட்டித் தரப்படவுள்ளன.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்துக்காக மத்திய அரசு இரண்டாம் கட்டமாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 


இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  முதல் கட்டமாக, இத்திட்டத்தின் கீழ், 1,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இதையடுத்து, இரண்டாம் கட்ட பணிகள், ஆறு மாதங்களுக்கு முன், துவங்கப்பட்டன. இரண்டாம் கட்ட பணிகளுக்காக, இதுவரை, 100 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கி உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகை கொழும்பில் உள்ள வங்கிகள் மூலம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரிடையாக 
செலுத்தப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வைத்து பயனாளிகள் தாங்களாகவே வீடுகளை கட்ட வேண்டும். இந்த வீட்டு வசதி திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், கண்காணிக்கவும், இலங்கையில் உள்ள, இந்திய தூதரகத்தில், சிறப்பு குழு செயல்பட்டு வருகிறது.இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், 43 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இவற்றில், 39 ஆயிரம் வீடுகள், இலங்கையின் வடக்கு மாகாணத்திலும், 4,000 வீடுகள், கிழக்கு மாகாணத்திலும், கட்டித் தரப்படவுள்ளன.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

by Swathi   on 08 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.