LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கல்பாக்கம், கைகா அணுமின் நிலையங்களை தகர்க்க சதி?

 

பெங்களூரூ: கர்நாடகத்தில் கைதான தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், கல்பாக்கம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள கைகா அணுமின் நிலையங்களை தகர்க்க அவர்கள் சதி திட்டம் தீட்டியது அம்பலமானது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் ஊப்ளியில் கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கர்நாடக போலீசார் ஆந்திர மாநில போலீசாருடன் இணைந்து செயல்பட்டு ஐதராபாத் நகரில் நேற்று முன்தினம் உபெத்துல்லா உர் ரகுமான் என்ற தீவிரவாதியை கைது செய்தனர். மேலும் மராட்டிய மாநிலம் நாந்தெட் பகுதியில் 4 தீவிரவாதிகளை அந்த மாநில தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்து உள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் அணுமின் நிலையங்கள் இருப்பதால், விரைவில் மின் உற்பத்தியை தொடங்க இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு மத்திய ரிசர்வ் போலீசின் அதிவிரைவு படையினர் 100 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 200 பேரும் அங்கு குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பெங்களூரூ: கர்நாடகத்தில் கைதான தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், கல்பாக்கம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள கைகா அணுமின் நிலையங்களை தகர்க்க அவர்கள் சதி திட்டம் தீட்டியது அம்பலமானது.கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் ஊப்ளியில் கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கர்நாடக போலீசார் ஆந்திர மாநில போலீசாருடன் இணைந்து செயல்பட்டு ஐதராபாத் நகரில் நேற்று முன்தினம் உபெத்துல்லா உர் ரகுமான் என்ற தீவிரவாதியை கைது செய்தனர். மேலும் மராட்டிய மாநிலம் நாந்தெட் பகுதியில் 4 தீவிரவாதிகளை அந்த மாநில தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்து உள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் அணுமின் நிலையங்கள் இருப்பதால், விரைவில் மின் உற்பத்தியை தொடங்க இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு மத்திய ரிசர்வ் போலீசின் அதிவிரைவு படையினர் 100 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 200 பேரும் அங்கு குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

by Swathi   on 03 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.