கர்நாடக மாநிலம் மைசூரில் ரெயில்களை தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்க்கக்கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதையடுத்து, மைசூரில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களையும் தீவிரமாக சோதனை நடத்தவும், பயணிகளின் உடமைகளை தீவிரமாக சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து பெங்களூர், மைசூர் உள்ளிட்ட கர்நாடகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சோதனையிட்டு வருகின்றனர்.
மைசூர், கர்நாடக மாநிலம் மைசூரில் ரெயில்களை தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்க்கக்கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதையடுத்து, மைசூரில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களையும் தீவிரமாக சோதனை நடத்தவும், பயணிகளின் உடமைகளை தீவிரமாக சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து பெங்களூர், மைசூர் உள்ளிட்ட கர்நாடகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சோதனையிட்டு வருகின்றனர்.
|