உத்திர பிரதேசம் , கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவில் ஜென்மாஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெறுவதால் பக்தர்கள் கடவுள் வழிபாட்டிற்காக அங்கே குவிந்தனர். அருகில் உள்ள பிருந்தாவன், நந்த்கான், மகா பன் ஆகிய இடங்களில் உள்ள முக்கிய கோயில்களிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். ஜென்மாஷ்டமியால் உத்திர பிரதேசம் களைகட்டியது
|