LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு - +2 (அ) டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

இந்திய விமானப்படையில் குரூப் X (டெக்னிக்கல்) டிரேடு பிரிவில் ஏர்மேன் ஆக பணியாற்ற தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் பெயர் : ஏர்மேன்


பணிப்பிரிவு : குரூப் X (டெக்னிக்கல் டிரேடு)


கல்வித்தகுதி : கணிதம், இயற்பியல், ஆங்கில பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் +2 முடித்திருக்க வேண்டும். அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேசன் டெக்னாலஜி துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு : 01.02.1994-க்கும் 30.11.1997க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும்  நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம் : சென்னை, பெங்களூர், கொச்சி, செகந்திராபாத், மும்பை, புதுதில்லி போன்ற மையங்களில் நடைபெறும். ஜூலை மாதம் எழுத்துத்தேர்வு நடைபெறும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 17.02.2014


மேலும் விரிவான விவரங்கள் அறிய www.indianairforce.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

by Swathi   on 06 Feb 2014  1 Comments
Tags: இந்திய விமானப்படை   விமானப்படை வேலைவாய்ப்பு   டிப்ளமோ வேலைவாய்ப்பு   + 2 வேலைவாய்ப்பு   விமானப்படை   குரூப் X வேலைவாய்ப்பு   ஏர் மேன் வேலைவாய்ப்பு  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு - +2 (அ) டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு - +2 (அ) டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
07-Feb-2014 22:15:42 ்.MANIKUMAR said : Report Abuse
DECE GOVT POLYTECHNIC COLLEGE COIMBATORE 2013 PASS OUT
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.