LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இந்தியர்களால் அடுத்த கூகுளை உருவாக்க முடியும் - எரிக் ஷிமித் !!

அடுத்த கூகுளை உருவாக்கும் அளவிற்கு இந்தியத் தொழில் முனைவோருக்கு சக்தி இருப்பதாக கூகுள் நிறுவனத்தின் செயற்குழு தலைவர் எரிக் ஷிமித் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

 

பொதுவாக உலகில் இணையதளம் பயன்படுத்தும் அனைவருக்கும் கூகுள் பற்றித் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு கூகுள், இணையதள பயனாளிகளிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கூகுளை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.  

 

இந்நிலையில் இந்தியாவின் தொழில்முனைவோர்களால் நிச்சயமாக அடுத்த கூகுளை உருவாக்கும் சாத்தியம் இருப்பதாக கூகுள் நிறுவனத்தின் செயற்குழு தலைவர் எரிக் ஷிமித் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவில் உள்ள தொழில்முனைவோரால் மற்றுமொரு கூகுளை நிச்சயமாக உருவாக்க முடியும். அவ்வாறு அது சாத்தியமானால், இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய தேவை இருக்காது. இது இனி வரும் சில வருடக்களுக்குள்ளாகவே நிகழ வாய்ப்புள்ளது. இந்திய பொறியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் முதலில் இந்தியா இணையத்தில் மேற்கொள்ளும் பிரச்சினைகளக் களைவதற்கான தீர்வுகளை கண்டறிந்து, பின்னர் அதனை வெளிநாடுகளுக்கும் அனுப்ப வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வசிக்கும் 1.2 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 600 மில்லியன் மக்கள் மொபைல் போன் வைத்துள்ளார்கள். அவர்களில் சுமார் 150 மில்லியன் மக்கள் மொபைல் போனில் இணையத்தை பயன் படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 

கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப் பட்ட கணகீட்டின் படி, இந்திய மக்கள் தொகையில் மொத்தம் 11 சதவீதமாக இருந்த இணையப் பயன்பாடு, தற்போது 70 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 20 Nov 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.