LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சிம் விற்பனையாளருக்கு புதிய விதிமுறை - மத்திய அரசு

செல்போன் பிரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்டு சிம் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும், வாடிக்கையாளர்களின் முகவரி உள்ளிட்ட அனைத்து அடையாள சான்றுகளையும் சிம் விற்பனையாளரே சரிபார்க்க வேண்டும் எனவும் தவறுதலான  தகவல்களுக்கு விற்பனையாளரே பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்களை கொடுத்து சிம் கார்டுகளை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதை  தடுக்கும் வகையில், மத்திய தொலை தொடர்புத்துறை கடுமையான புதிய வரைமுறைகளை விதித்துள்ளது.

மத்திய அரசின் புதிய விதியின்படி, சிம் கார்டை விற்கும் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர் வாடிக்கையாளர் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டுள்ள புகைப்படத்தை சரி பார்த்து சரியான ஆவணம் சமர்ப்பித்தவருக்கு மட்டுமே  சிம் வழங்க வேண்டும் மேலும் ஆவணங்களை அசலுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவையும் சரியானவை என்பதையும் உறுதி செய்து கையெழுத்து இட வேண்டும். அந்த ஆவணங்கள் போலியானவை எனத் தெரிந்தால் விற்பனையாளரே போலீஸில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம். இந்த புதிய விதிமுறை  வரும் நவம்பர் 9ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

by Swathi   on 06 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.