LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

ஆயுதங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு !! பத்தாம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

உத்திரகாண்டில் உள்ள, இந்திய பாதுகாப்பு படைகளுக்கு தேவைப்படும் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில், உள்ள 191 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

கல்வி தகுதி : 

 

பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த பின்னர் நேஷனல் கவுன்சில் பார்வொகேஷன் ட்ரைனிங் அல்லது ஐ.டி.ஐ அல்லது இதற்கு நிகரான படிப்பில் டிரேடு பிரிவை முடித்திருக்க வேண்டும்.

 

வயது :

 

விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யும் முறை :

 

எழுத்து தேர்வு மற்றும் டிரேடு டெஸ்ட் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய இறுதிநாள் : 02-11-2013

 

மேலும் விவரங்களுக்கு : http://ofb.gov.in/units/index.php?unit=olf

by Swathi   on 24 Oct 2013  0 Comments
Tags: Indian Ordnance Factory   Latest Recruitment   இந்திய ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை   காலி பணியிடங்கள்           
 தொடர்புடையவை-Related Articles
உதவி விவசாய அதிகாரி காலிப்பணியிடங்கள் - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! உதவி விவசாய அதிகாரி காலிப்பணியிடங்கள் - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
அண்ணா பல்கலைகழகத்தில் - சிறப்பு பயிற்சி அதிகாரி காலி பணியிடங்கள் !! அண்ணா பல்கலைகழகத்தில் - சிறப்பு பயிற்சி அதிகாரி காலி பணியிடங்கள் !!
ஆயுதங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு !! பத்தாம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! ஆயுதங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு !! பத்தாம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
சென்ட்ரல் வாட்டர் கமிஷனில் 74 காலி பணியிடங்கள் : பத்தாவது படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !! சென்ட்ரல் வாட்டர் கமிஷனில் 74 காலி பணியிடங்கள் : பத்தாவது படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.