LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பெரிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய அமைச்சர்களை மிரட்டுவதாக வீரப்ப மொய்லி புகார் !

 

அந்நிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய அமைச்சர்களை மிரட்டுவதாக, தற்போது பெட்ரோலிய அமைச்சராக இருக்கும் வீரப்ப 
மொய்லி திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, கச்சா எண்ணெய் இறக்குமதியால் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 
குறைந்து வருவதாகவும் எனவே இறக்குமதியைக் குறைக்க அரசு பல்வேறு வகையில் முயற்சி செய்து வருவதாக அவர் தெரிவித்தார். ஆனால், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு எதிராக 
பெரிய எண்ணெய் நிறுவனகள் செயல்படுவதாகக் கூறிய வீரப்ப மொய்லி, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க விடாமல் பெட்ரோலிய அமைச்சர்களை அந்தக் குழுக்கள் மிரட்டுவதாகவும் கூறினார். 
அவர்கள் யார்யார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். எனினும், எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சியில் தன்னை யாரும் மிரட்ட இயலாது 
என்றும் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

அந்நிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய அமைச்சர்களை மிரட்டுவதாக, தற்போது பெட்ரோலிய அமைச்சராக இருக்கும் வீரப்ப மொய்லி திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, கச்சா எண்ணெய் இறக்குமதியால் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவதாகவும் எனவே இறக்குமதியைக் குறைக்க அரசு பல்வேறு வகையில் முயற்சி செய்து வருவதாக அவர் தெரிவித்தார். ஆனால், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு எதிராக பெரிய எண்ணெய் நிறுவனகள் செயல்படுவதாகக் கூறிய வீரப்ப மொய்லி, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க விடாமல் பெட்ரோலிய அமைச்சர்களை அந்தக் குழுக்கள் மிரட்டுவதாகவும் கூறினார். 
அவர்கள் யார்யார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். எனினும், எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சியில் தன்னை யாரும் மிரட்ட இயலாது என்றும் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

 

by Swathi   on 14 Jun 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.