LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

இனிய நாடகம் - இல.பிரகாசம்

மழையை கண்டு வண்ண
தோகை விரித்து ஆடும்
கோல மயிலே -உன்
நாடகத்தால் என் உள்ளம்
உருகி உருகி மகிழ்ந்தேன்!

கூவும் குயிலே -உன்
கவிதை மொழியில் என்
காலம் முழுதும் மறந்தேன்!

கொஞ்சி கொஞ்சி பேசும்
பச்சை வண்ணக் கிளியே -உன்
தத்தை மொழியில் தமிழின் சுவையை
இனிதாய் செவியில் உண்டேன்!

மலரரில் மொய்த்து முரலும் வண்டே
உன் இனிய இசையால்
நான் மனம் மயங்கினேன்!

கரைந்திடும் காக்கையே -உன்
கனிவான உள்ளம் கண்டு
பகுத்துண்டு வாழும் வாழ்வை
நன்றாய் இனிதாய் கற்றேன்!

பரிவை காட்டிடும் புறாவே -உன்
பிள்ளைக்கு நீ ஊட்டிடும் போது
உந்தன் பிள்ளையாய் நான்
என்னை இனிதாய் உணர்ந்தேன்!    

- இல.பிரகாசம்.

by Swathi   on 29 May 2016  1 Comments
Tags: நாடகம்   Nadagam                 
 தொடர்புடையவை-Related Articles
இனிய நாடகம் - இல.பிரகாசம் இனிய நாடகம் - இல.பிரகாசம்
வாழ்க்கை ஒரு நாடகம் வாழ்க்கை ஒரு நாடகம்
வாசாப்பு நாடகம் வாசாப்பு நாடகம்
ஒட்ட நாடகம் ஒட்ட நாடகம்
இரணிய நாடகம் இரணிய நாடகம்
கருத்துகள்
29-May-2016 20:05:41 பிரகாசம் said : Report Abuse
பதிவிட்டமைக்கு நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.