LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

காவியத் தலைவன் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!

வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், வேதிகா நடித்து வெளிவரவிருக்கும் படம் காவியத்தலைவன். மேலும் இப்படத்தில் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கவிஞர் வாலி, நா. முத்துக்குமார், பா.விஜய், ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

தற்போது இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் இப்படத்தின் இசையை பாராட்டி உள்ளனர்.

 

இந்த ஆண்டில் இந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் தனி வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவியத் தலைவன் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், வேதிகா நடித்து வெளிவரவிருக்கும் படம் காவியத்தலைவன். மேலும் இப்படத்தில் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கவிஞர் வாலி, நா. முத்துக்குமார், பா.விஜய், ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் இப்படத்தின் இசையை பாராட்டி உள்ளனர். இந்த ஆண்டில் இந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் தனி வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
by Swathi   on 18 Aug 2014  0 Comments
Tags: Kaaviya Thalaivan Special   Siddharth Vedhika   காவியத் தலைவன்   சித்தார்த் வேதிகா           
 தொடர்புடையவை-Related Articles
காவியத் தலைவன் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !! காவியத் தலைவன் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.