LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF

உலக சுங்க தினம் - ஜனவரி 26

 

நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படுவதால் கடத்தல் காரர்களின் வன்முறைக்கு பலியாகும் சுங்க அதிகாரிகளை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி சர்வதேச சுங்க தினம் கடைபிடிக்கப் படுகிறது. உலக சுங்க அமைப்பின் ( World Customs Organization ) முதல் கூட்டம் 1953 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி புருசெல்ஸ் நகரில் நடந்தது. அந்தத் தினமே சர்வதேச சுங்க தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலகில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் குறுகிய காலத்தில் பெரும் பணக்காரராக வேண்டும் என துடியாய் துடிக்கிறார்கள். இதற்காக சிலர் நல்ல வழிகளையும், பலர் தீய வழிகளையும் தேர்ந்தெடுக்கின்றனர். சட்ட விரோதமாக போதைப் பொருட்களை கடத்தி விற்பது மூலம் அவர்களிடம் சர்வ சாதாரணமாக லட்சங்கள் ஏன் கோடிகள் கூட நடமாடுகிறது. அதே நேரத்தில், போதை பொருள் கடத்தல் வழக்கில் அவர்கள் சிக்கினால், அவர்களின் வெளி உலக வாழ்க்கை அதனுடன் முடிந்துவிடுகிறது. போதைப் பொருள்கள் கடத்தலை கணிசமாக குறைக்கும் விழிப்புணர்வு நோக்கத்தோடுதான் சர்வதேச சுங்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தலில் போது சுங்க அதிகாரிகளிடம் மாட்டாமல் தப்பிக்க கடத்தல்காரர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அப்போது அதிகாரிகள் பலர் மரணம் அடைகிறார்கள். இவ்விதமாக இறந்த ராணுவ வீரர்கள், சுங்க அதிகாரிகள், பாதுகாப்பு வீரர்களை நினைவுக் கூர்ந்து குடும்பத்தினருக்கு நிதி உதவி இந்தச் சுங்க தினத்தின் போது அளிக்கப்படுகிறது. மேலும், சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கும் விருது கொடுக்கப்படுகிறது. சுங்க அதிகாரிகள் எப்படி போதைப் பொருட்களை கண்டு பிடிக்கிறார்கள் என்று பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, மோப்ப நாய்களை கொண்டு சாகச நிகழ்ச்சிகளும் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படுவதால் கடத்தல் காரர்களின் வன்முறைக்கு பலியாகும் சுங்க அதிகாரிகளை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி சர்வதேச சுங்க தினம் கடைபிடிக்கப் படுகிறது. உலக சுங்க அமைப்பின் ( World Customs Organization ) முதல் கூட்டம் 1953 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி புருசெல்ஸ் நகரில் நடந்தது. அந்தத் தினமே சர்வதேச சுங்க தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

உலகில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் குறுகிய காலத்தில் பெரும் பணக்காரராக வேண்டும் என துடியாய் துடிக்கிறார்கள். இதற்காக சிலர் நல்ல வழிகளையும், பலர் தீய வழிகளையும் தேர்ந்தெடுக்கின்றனர். சட்ட விரோதமாக போதைப் பொருட்களை கடத்தி விற்பது மூலம் அவர்களிடம் சர்வ சாதாரணமாக லட்சங்கள் ஏன் கோடிகள் கூட நடமாடுகிறது. அதே நேரத்தில், போதை பொருள் கடத்தல் வழக்கில் அவர்கள் சிக்கினால், அவர்களின் வெளி உலக வாழ்க்கை அதனுடன் முடிந்துவிடுகிறது. போதைப் பொருள்கள் கடத்தலை கணிசமாக குறைக்கும் விழிப்புணர்வு நோக்கத்தோடுதான் சர்வதேச சுங்க தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

போதைப் பொருள் கடத்தலில் போது சுங்க அதிகாரிகளிடம் மாட்டாமல் தப்பிக்க கடத்தல்காரர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அப்போது அதிகாரிகள் பலர் மரணம் அடைகிறார்கள். இவ்விதமாக இறந்த ராணுவ வீரர்கள், சுங்க அதிகாரிகள், பாதுகாப்பு வீரர்களை நினைவுக் கூர்ந்து குடும்பத்தினருக்கு நிதி உதவி இந்தச் சுங்க தினத்தின் போது அளிக்கப்படுகிறது. மேலும், சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கும் விருது கொடுக்கப்படுகிறது. சுங்க அதிகாரிகள் எப்படி போதைப் பொருட்களை கண்டு பிடிக்கிறார்கள் என்று பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, மோப்ப நாய்களை கொண்டு சாகச நிகழ்ச்சிகளும் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

 

by Swathi   on 02 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்.. தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்..
கார்த்திகை தீபம் கார்த்திகை தீபம்
தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு! தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு!
ஆவணி மாதத்தின் மகத்துவம்... ஆவணி மாதத்தின் மகத்துவம்...
காமன் பண்டிகை காமன் பண்டிகை
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
சித்திரையை கொண்டாடுவோம் சித்திரையை கொண்டாடுவோம்
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.