|
||||||||
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் பிப், 21 உலகத் தாய்மொழி தினம் சிறப்பு பல்வழி அழைப்பு கூட்டத்தை சிறப்பாக நடத்தியது .. |
||||||||
விழாவை வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.இராசாராம் துவங்கிவைக்க, திரு.கொழந்தைவேல் இராமசாமி நெறிப்படுத்தி நடத்தினார்..
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தலைவர் திருமதி.செந்தாமரை பிரபாகர் தாய்மொழிநாள் செய்தியை குறிப்பிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் மேனாள் தலைவர் திரு.நாஞ்சில் பீற்றர் அவர்கள் நன்றியுரை கூற, நிகழ்ச்சி சரியாக 90 மணித்துளிகளில் நிறைவுசெய்யப்பட்டது.
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் உலக தாய்மொழி தினத்தை கொண்டாட, சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது . பல்வழி அழைப்பில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து மொழி ஆய்வாளர் திரு.ஆழி செந்தில்நாதன், சமூக செயல்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர் திருமதி.அருள்மொழி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். மேலும், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து திருமதி.மேகலா இராமமூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
காணொளித் தொகுப்பு..... உலக தாய்மொழி தினம் சிறப்புரை - வழக்கறிஞர் திருமதி.அருள்மொழி
திருமதி.மேகலா இராமமூர்த்தி :உலக தாய்மொழி தினம் சிறப்புரை தமிழா! நீ பேசுவது தமிழா!: முனைவர்இரா.,பிரபாகரன் தாய் மொழியில் பேசுவதன் தேவை என்ன?- முனைவர். முத்துவேல் செல்லையா தாய்மொழியும் தமிழ் இருக்கையும் :: முனைவர் சொர்ணம் சங்கர் தாய்மடியே! தமிழ்மொழியே! : திரு.அகத்தியன் பெனடிக்ட் தாய்மொழியும் தொழில்நுட்ப வளர்ச்சியும்: ச.பார்த்தசாரதி செம்மொழி எம்மொழி! தாய்மொழி தமிழ்மொழி :கவிஞர் மகேந்திரன் பெரியசாமி |
||||||||
by Swathi on 22 Feb 2018 3 Comments | ||||||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|