சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் மதத்துக்கு எதிரான கருத்துக்கள், ஆபாச படங்கள் ஆகியவை கலாச்சாரத்தை பெரிதும் பாதிக்கிறது.இவற்றை கட்டுப்படுத்த ஈரான் அரசு பல்வேறு ஆய்வுகளுக்கு இடையே ஒரு புதிய சாப்ட்வேர் ஒன்றை வடிவமைத்துள்ளது.இந்த புதிய சாப்ட்வேர் மூலம் பொது மக்கள் தங்களுக்கு தேவையான நல்ல கருத்துகளை மட்டுமே சமூக வலைதளத்தில் இருந்து பெற முடியும், மேலும் தவறான கருத்துக்கள், வதந்திகள், ஆபாச படங்கள் ஆகியவை உடனுக்குடன் தடை செய்யப்படும், தற்போது சோதனை ரீதியில் பயன்படுத்தப்படும் இந்த சாப்ட்வேர் விரைவில் பயன்பாடிற்கு என ஈரான் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துளார்.
|
Iran is designing “intelligent software” that would give citizens restricted and controlled access to banned social networking sites, local media Sunday quoted police chief as saying.This Smart control of social networks will not only avoid their disadvantages, but will also allow people to benefit from their useful aspects.
|