LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

(இ)(தி)ரும(ன)(ண)ம்

இரு மனமும் இணைகின்ற வேளையிலே

தொடர் இன்பம் பிறக்கட்டுமே!

புது உலகம் காணும் திருமணத்தால்

புது உதயம் மலரட்டுமே!

சொந்த பந்தம் சூழ்ந்து நிற்க

துயரம் விலகட்டுமே!

மணப்பந்தல் தந்த மகிழ்சி

என்றும் மனையில் தங்கட்டுமே!

குணத்தில் ததும்பும் பெண்மையால்

இல்லம் நிறையட்டுமே!

ஒழுக்கம் தவறா ஆண்மையால்

தினம் உலகம் வாழ்த்தட்டுமே!

களையாமல் காதல் கட்டுண்டு

இரு மனமும் தளிரட்டுமே!

குறையாத செல்வம் குவிந்திருக்க

குடும்பம் சிறக்கட்டுமே!

மறையாத மகிழ்சியால் மனம் குளிர

மனை மங்கலம் சூடட்டுமே!

நிரைவான ஆயுளில் நலம் பெறவே

நண்பர்கள் எங்கள் வாழ்த்துப் பழிக்கட்டுமே!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: திருமணம்   Thirumanam   கா.பாலபாரதியின் கவிதைகள்   Kaa.Baala Bharathi Kavithaigal   Kaa.Baala Bharathi Poems   Thirumanam Kavithai   Kavithai about Thirumanam  
 தொடர்புடையவை-Related Articles
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-13-11-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-13-11-2015
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
நெஞ்சைத் தருவாரோ நெஞ்சைத் தருவாரோ
யாருக்காக வாழ்வேன் யாருக்காக வாழ்வேன்
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
அவளைப் பாடவா அவளைப் பாடவா
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
அது இது அது இது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.