LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆகஸ்டில் வெளியாகும் இரும்பு குதிரை !!

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் இரும்பு குதிரை. இப்படத்தை யுவராஜ் போஸ் இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

 

மேலும் ஜானி, ராய் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

 

இப்படம் ஒரு ஆக்‌ஷன் படமாம். நடிகர் அதர்வா பரதேசி படத்துக்காக சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.

 

ஆகஸ்ட் 29-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் நடிகர் அதர்வா உற்ச்சாகத்தில் ஆழ்ந்துள்ளார்.

ஆகஸ்டில் வெளியாகும் இரும்பு குதிரை !!
நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் இரும்பு குதிரை. இப்படத்தை யுவராஜ் போஸ் இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் ஜானி, ராய் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் ஒரு ஆக்‌ஷன் படமாம். நடிகர் அதர்வா பரதேசி படத்துக்காக சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 29-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் நடிகர் அதர்வா உற்ச்சாகத்தில் ஆழ்ந்துள்ளார்.
by Swathi   on 26 Jul 2014  0 Comments
Tags: Yuvaraj bose   Irumbu Kuthirai   இரும்பு குதிரை   அதர்வா   யுவராஜ் போஸ்        
 தொடர்புடையவை-Related Articles
இரும்பு குதிரை படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !! இரும்பு குதிரை படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
ஆகஸ்டில் வெளியாகும் இரும்பு குதிரை !! ஆகஸ்டில் வெளியாகும் இரும்பு குதிரை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.