|
|||||
அடுத்த செயற்கோளை அனுப்ப இஸ்ரோ தயார் |
|||||
திருமலை : தகவல் தொடர்புக்கு பயன்படும் ''ஜி.சாட்,10'' என்ற இந்திய செயற்கை கோள், ஏரியன்-5இசிஏ ராக்கெட் மூலம் பிரெஞ்சு கயானாவிலிருந்து வரும் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரோவின் 100-வது திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி-சி21 ராக்கெட் நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டு செயற்கைகோள்கள் நல்ல முறையில் செயல்பட தொடங்கியுள்ளது என்பது கூடுதல் செய்தி. |
|||||
by Swathi on 11 Sep 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|