|
||||||||
இவை எனக்கு சிறந்தவை - கவிப்புயல் இனியவன் |
||||||||
பிறந்த நாட்டில் ....
பிறந்த ஊரில் ....
ஒருபிடி மண் தான் ....
எனக்கு ....
பொன் விளையும் பூமி .....!!!
&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -01
---
பேசும் மொழிகளில் ....
எந்த மொழியில் ....
கலப்படம் இல்லையோ ....
அந்த மொழி ....
எனக்கு தாய் மொழி ..........!!!
&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -02
&
பேசும் போது எவரின்.....
மனம் புண்படவில்லையோ ......
எந்த சொல் மனதை ......
காயப்படுத்தவில்லையோ ......
அந்த மொழியே எனக்கு .....
செம்மொழி ..............!!!
&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -03
&
பேசிய வார்த்தைகளால் .....
கிடைத்த புகழைவிட.....
பேசாமல் விட வார்த்தைகளால் .....
நான் பெற்ற இன்பமும் .....
நன்மையும் எனக்கு .....
நோபல் பரிசு ................!!!
&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -04
&
நாடார்த்திய விழாக்களில் ......
உறவுகள் நட்புகள் .......
முகம் சுழிக்காமல்......
நாடார்த்திய விழாவே .......
எனக்கு .......
பொன் விழா .........!!!
&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -05
&
பாடிய பாடல்களில் ......
இசையமைக்காமல் .....
பாடிய பாடல் .....
அம்மா இங்கே வா வா ....
ஆசை முத்தம் தா தா ......
என்ற பாடல் தான் ......
எனக்கு ......
தேசிய விருது பாடல் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -06
&
என் சராசரி அறிவை .....
சாதனையாளர் கற்கும் ....
கூடத்தில் என்னையும் .....
கற்பிக்கவைத்து .....
என்னை இன்று ஒரு .....
சாதனையாளனாக்கிய .....
என் ஆசானே எனக்கு ......
முழு முதல் கடவுள் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -07
&
பசிக்கும் குழந்தையின் .....
அழுகுரல் கேட்க்காமலும் .....
கை நீட்டி பசிக்காக .....
உதவி கேட்காத ...
முதியவரையும் .......
தெருவில் காணாத நாள் ....
எனக்கு .....
சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -08
&
எனக்கு வயது பத்து .....
என் தம்பிக்கு வயது எட்டு .....
தம்பியை அடித்த அவன் ....
நண்பனை நான் அடித்தேன் ....
அந்த நாள் நான் ஏதோ....
மாவீரன் போல் நினைத்த ....
நாள் - எனக்கு மனதில் ...
மல்யுத்த வீரன் நினைப்பு ......!!!
&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -09
&
நாற்பது பேர் கொண்ட .....
வகுப்பறையில் .....
முதல் மாணவனாய் வந்து ....
பரிசுபெற்று மேடையை ....
விட்டு இறங்கியபோது ....
நான் நடந்த நடை தான்
எனக்கு ......
ராஜ நடை .........!!!
&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -10
பிறந்த நாட்டில் .... பிறந்த ஊரில் .... ஒருபிடி மண் தான் .... எனக்கு .... பொன் விளையும் பூமி .....!!!
& கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -01
--- பேசும் மொழிகளில் .... எந்த மொழியில் .... கலப்படம் இல்லையோ .... அந்த மொழி .... எனக்கு தாய் மொழி ..........!!!
& கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -02
&
பேசும் போது எவரின்..... மனம் புண்படவில்லையோ ...... எந்த சொல் மனதை ...... காயப்படுத்தவில்லையோ ...... அந்த மொழியே எனக்கு ..... செம்மொழி ..............!!!
& கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -03
&
பேசிய வார்த்தைகளால் ..... கிடைத்த புகழைவிட..... பேசாமல் விட வார்த்தைகளால் ..... நான் பெற்ற இன்பமும் ..... நன்மையும் எனக்கு ..... நோபல் பரிசு ................!!!
& கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -04
&
நாடார்த்திய விழாக்களில் ...... உறவுகள் நட்புகள் ....... முகம் சுழிக்காமல்...... நாடார்த்திய விழாவே ....... எனக்கு ....... பொன் விழா .........!!!
& கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -05
&
பாடிய பாடல்களில் ...... இசையமைக்காமல் ..... பாடிய பாடல் ..... அம்மா இங்கே வா வா .... ஆசை முத்தம் தா தா ...... என்ற பாடல் தான் ...... எனக்கு ...... தேசிய விருது பாடல் ....!!!
& கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -06
&
என் சராசரி அறிவை ..... சாதனையாளர் கற்கும் .... கூடத்தில் என்னையும் ..... கற்பிக்கவைத்து ..... என்னை இன்று ஒரு ..... சாதனையாளனாக்கிய ..... என் ஆசானே எனக்கு ...... முழு முதல் கடவுள் .....!!!
& கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -07
&
பசிக்கும் குழந்தையின் ..... அழுகுரல் கேட்க்காமலும் ..... கை நீட்டி பசிக்காக ..... உதவி கேட்காத ... முதியவரையும் ....... தெருவில் காணாத நாள் .... எனக்கு ..... சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!!!
& கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -08
&
எனக்கு வயது பத்து ..... என் தம்பிக்கு வயது எட்டு ..... தம்பியை அடித்த அவன் .... நண்பனை நான் அடித்தேன் .... அந்த நாள் நான் ஏதோ.... மாவீரன் போல் நினைத்த .... நாள் - எனக்கு மனதில் ... மல்யுத்த வீரன் நினைப்பு ......!!!
& கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -09
&
நாற்பது பேர் கொண்ட ..... வகுப்பறையில் ..... முதல் மாணவனாய் வந்து .... பரிசுபெற்று மேடையை .... விட்டு இறங்கியபோது .... நான் நடந்த நடை தான் எனக்கு ...... ராஜ நடை .........!!!
& கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -10
|
||||||||
by Swathi on 08 Sep 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|