LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

இவை எனக்கு சிறந்தவை - கவிப்புயல் இனியவன்

 

பிறந்த நாட்டில் ....
பிறந்த ஊரில் ....
ஒருபிடி மண் தான் ....
எனக்கு ....
பொன் விளையும் பூமி .....!!!
&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -01
---
பேசும் மொழிகளில் ....
எந்த மொழியில் ....
கலப்படம் இல்லையோ ....
அந்த மொழி ....
எனக்கு தாய் மொழி ..........!!!
&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -02
&
பேசும் போது எவரின்.....
மனம் புண்படவில்லையோ ......
எந்த சொல் மனதை ......
காயப்படுத்தவில்லையோ ......
அந்த மொழியே எனக்கு .....
செம்மொழி ..............!!!
&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -03
&
பேசிய வார்த்தைகளால் .....
கிடைத்த புகழைவிட.....
பேசாமல் விட வார்த்தைகளால் .....
நான் பெற்ற இன்பமும் .....
நன்மையும் எனக்கு .....
நோபல் பரிசு ................!!!
&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -04
&
நாடார்த்திய விழாக்களில் ......
உறவுகள் நட்புகள் .......
முகம் சுழிக்காமல்......
நாடார்த்திய விழாவே .......
எனக்கு .......
பொன் விழா .........!!!
&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -05
&
பாடிய பாடல்களில் ......
இசையமைக்காமல் .....
பாடிய பாடல் .....
அம்மா இங்கே வா வா ....
ஆசை முத்தம் தா தா ......
என்ற பாடல் தான் ......
எனக்கு ......
தேசிய விருது பாடல் ....!!!
&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -06
&
என் சராசரி அறிவை .....
சாதனையாளர் கற்கும் ....
கூடத்தில் என்னையும் .....
கற்பிக்கவைத்து .....
என்னை இன்று ஒரு .....
சாதனையாளனாக்கிய .....
என் ஆசானே எனக்கு ......
முழு முதல் கடவுள் .....!!!
&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -07
&
பசிக்கும் குழந்தையின் .....
அழுகுரல் கேட்க்காமலும் .....
கை நீட்டி பசிக்காக .....
உதவி கேட்காத ...
முதியவரையும் .......
தெருவில் காணாத நாள் ....
எனக்கு .....
சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!!!
&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -08
&
எனக்கு வயது பத்து .....
என் தம்பிக்கு வயது எட்டு .....
தம்பியை அடித்த அவன் ....
நண்பனை நான் அடித்தேன் ....
அந்த நாள் நான் ஏதோ....
மாவீரன் போல் நினைத்த ....
நாள் - எனக்கு மனதில் ...
மல்யுத்த வீரன் நினைப்பு ......!!!
&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -09
&
நாற்பது பேர் கொண்ட .....
வகுப்பறையில் .....
முதல் மாணவனாய் வந்து ....
பரிசுபெற்று மேடையை ....
விட்டு இறங்கியபோது ....
நான் நடந்த நடை தான் 
எனக்கு ......
ராஜ நடை .........!!!
&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -10

பிறந்த நாட்டில் ....

பிறந்த ஊரில் ....

ஒருபிடி மண் தான் ....

எனக்கு ....

பொன் விளையும் பூமி .....!!!

 

&

கவிப்புயல் இனியவன் 

இவை எனக்கு சிறந்தவை -01

 

---

பேசும் மொழிகளில் ....

எந்த மொழியில் ....

கலப்படம் இல்லையோ ....

அந்த மொழி ....

எனக்கு தாய் மொழி ..........!!!

 

&

கவிப்புயல் இனியவன் 

இவை எனக்கு சிறந்தவை -02

 

&

 

பேசும் போது எவரின்.....

மனம் புண்படவில்லையோ ......

எந்த சொல் மனதை ......

காயப்படுத்தவில்லையோ ......

அந்த மொழியே எனக்கு .....

செம்மொழி ..............!!!

 

&

கவிப்புயல் இனியவன் 

இவை எனக்கு சிறந்தவை -03

 

&

 

பேசிய வார்த்தைகளால் .....

கிடைத்த புகழைவிட.....

பேசாமல் விட வார்த்தைகளால் .....

நான் பெற்ற இன்பமும் .....

நன்மையும் எனக்கு .....

நோபல் பரிசு ................!!!

 

&

கவிப்புயல் இனியவன் 

இவை எனக்கு சிறந்தவை -04

 

&

 

நாடார்த்திய விழாக்களில் ......

உறவுகள் நட்புகள் .......

முகம் சுழிக்காமல்......

நாடார்த்திய விழாவே .......

எனக்கு .......

பொன் விழா .........!!!

 

&

கவிப்புயல் இனியவன் 

இவை எனக்கு சிறந்தவை -05

 

&

 

பாடிய பாடல்களில் ......

இசையமைக்காமல் .....

பாடிய பாடல் .....

அம்மா இங்கே வா வா ....

ஆசை முத்தம் தா தா ......

என்ற பாடல் தான் ......

எனக்கு ......

தேசிய விருது பாடல் ....!!!

 

&

கவிப்புயல் இனியவன் 

இவை எனக்கு சிறந்தவை -06

 

&

 

என் சராசரி அறிவை .....

சாதனையாளர் கற்கும் ....

கூடத்தில் என்னையும் .....

கற்பிக்கவைத்து .....

என்னை இன்று ஒரு .....

சாதனையாளனாக்கிய .....

என் ஆசானே எனக்கு ......

முழு முதல் கடவுள் .....!!!

 

&

கவிப்புயல் இனியவன் 

இவை எனக்கு சிறந்தவை -07

 

&

 

பசிக்கும் குழந்தையின் .....

அழுகுரல் கேட்க்காமலும் .....

கை நீட்டி பசிக்காக .....

உதவி கேட்காத ...

முதியவரையும் .......

தெருவில் காணாத நாள் ....

எனக்கு .....

சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!!!

 

&

கவிப்புயல் இனியவன் 

இவை எனக்கு சிறந்தவை -08

 

&

 

எனக்கு வயது பத்து .....

என் தம்பிக்கு வயது எட்டு .....

தம்பியை அடித்த அவன் ....

நண்பனை நான் அடித்தேன் ....

அந்த நாள் நான் ஏதோ....

மாவீரன் போல் நினைத்த ....

நாள் - எனக்கு மனதில் ...

மல்யுத்த வீரன் நினைப்பு ......!!!

 

&

கவிப்புயல் இனியவன் 

இவை எனக்கு சிறந்தவை -09

 

&

 

நாற்பது பேர் கொண்ட .....

வகுப்பறையில் .....

முதல் மாணவனாய் வந்து ....

பரிசுபெற்று மேடையை ....

விட்டு இறங்கியபோது ....

நான் நடந்த நடை தான் 

எனக்கு ......

ராஜ நடை .........!!!

 

&

கவிப்புயல் இனியவன் 

இவை எனக்கு சிறந்தவை -10

 

by Swathi   on 08 Sep 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.