LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

இவைதான்

கண்ணீரில் மிதக்கும் கண்கள்

கலைந்துபோன கனவுகள்

உடைந்துபோன இதயம்

உறுதி இழந்த தேகம்

இவைதான் - நீ

எனக்காக விட்டுச் சென்ற

அடையாளங்கள்!



நிலைமாறா நினைவுகள்

நிம்மதியற்ற நிமிடங்கள்

நிரந்தரமான ரணங்கள்

நிலையற்ற மாற்றங்கள்

இவைதான் - நீ

எனக்காக கொடுத்துச் சென்ற

பரிசுகள்!



பாதையில்லா வாழ்க்கை

பழகிப்போன சோகம்

துணை இல்லாத மகிழ்சி

துணைசேர வரும் மரணம்

இவைதான் - நீ

என்னிடம் எதிர்பார்க்கும்

விசயங்கள்!



இயவைதான் நீ என்று

அறியாத நான்

இவைதான் விடையென்று

தெறிந்த நீ

இரண்டையும் இனைத்து - இடையில்

அறுந்தது தான்

நம் காதல்!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: இவைதான்   kaa.Baalabharathi Kavithai   Baalabharathi Kavithai   Baalabharathi Poems   கா.பாலபாரதி கவிதைகள்   Ivaithan     
 தொடர்புடையவை-Related Articles
இவைதான் இவைதான்
ஆனால் அவள் ஆனால் அவள்
போனாளே போனாளே
காயம் தரும் காதல் காயம் தரும் காதல்
நாளை நாளை
அவள் அவள்
உனக்குள் வெற்றி உனக்குள் வெற்றி
இதயக் கைதி இதயக் கைதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.