LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

இயற்கை கவிதை - கவிப்புயல் இனியவன்

சடைத்து நிற்கும் மரத்தை .......
சற்றே கொஞ்சம் உன்னிப்பாய் .....
பார்த்தேன் .............!!!

இலைகளின்
அசைவில் சிரிப்பொலி.....
உதிர்ந்து விழும் இலையின்....
தியாகம் ......!!!

துளிர்க்கும் இலையின் ....
துடிப்பு ........!!!

மற்றையை இலையோடு.......
உரசும் காதல்.....!!!

ரசித்துக்கொண்டே இருக்கலாம் ....!!!

குடைபோல் நிழல் கொடுக்கும் ......
உழைப்பு......
குருவிகளுக்கு தஞ்சம் கொடுக்கும்.....
அரவணைப்பு.......
முறிந்து விழுந்தாலும் விறகாகும்....
புகழ்.........
கனியை கொடுத்துதவும்.....
அற்புதம்......
தன்னை அழிக்கவருபவனுக்கும்......
உயிர் கொடுக்கும் வள்ளல்.....
 நினைத்துப்பார்த்தால் ........
மரமே கடவுள் என்ற எண்ணம்.....!!!

கெட்டதை உள் வாங்கி......
 நல்லதை வெளிவிடும் அறிவு......!!!

கண்ணுக்கு தெரியாத காற்றை....
உணர்வைக்கும் அழகு......!!!

இத்தனை அற்புதங்களை....
கொண்ட மரத்தை அகுறிணையாக ......
கருதாமல் உயர்திணையாக....
மதிப்போம்.....!!!

கவிப்புயல் இனியவன்
இயற்கை கவிதை

by Swathi   on 28 May 2016  3 Comments
Tags: Iyarkai Kavithai   Tamil Natural Kavithai   Iniyavan Kavithai   Tamil Iyarkai Kavithai   இயற்கை கவிதை   தமிழ் இயற்கை கவிதை     
 தொடர்புடையவை-Related Articles
ஆ - தரும் அழகுக்கவிதை ஆ - தரும் அழகுக்கவிதை
முடிந்த கதை - கவிப்புயல் இனியவன் முடிந்த கதை - கவிப்புயல் இனியவன்
உன் காதல் வேண்டும் .....! உன் காதல் வேண்டும் .....!
என்னை பரவசப்படுத்துகிறாய்......!!! - கவிப்புயல் இனியவன் என்னை பரவசப்படுத்துகிறாய்......!!! - கவிப்புயல் இனியவன்
எதற்காய் கண்ணில்...? - கவிப்புயல் இனியவன் எதற்காய் கண்ணில்...? - கவிப்புயல் இனியவன்
நீயும் அங்கு வருவாய்  - கவிப்புயல் இனியவன் நீயும் அங்கு வருவாய் - கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே 01 - கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே 01 - கவிப்புயல் இனியவன்
இயற்கை கவிதை - கவிப்புயல் இனியவன் இயற்கை கவிதை - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
14-May-2019 18:41:03 gri said : Report Abuse
Super
 
26-Dec-2018 19:14:21 ஜெனி said : Report Abuse
விரும்பா செயலும் விரும்பா நபர்களும் விதியின் விளையாட்டில் வினையாகின்றனர்...விலையில்லா பொருளாகவும் புறக்கணிக்கபடுகின்றனர்...
 
03-Feb-2017 07:42:38 அறிவழகன்.R said : Report Abuse
இனியதொரு படைப்பு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.