LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மணிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ஜெய் !!

வடகறி படத்தை தொடர்ந்து நடிகர் ஜெய் இயக்குனர் மணிமாறன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

இவர் ஏற்கனவே உதயம் என்எச்-4 படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

 

விரைவில், இப்படத்தின் அதிகாரபூர்வ தகவல்களை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மணிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ஜெய் !!
வடகறி படத்தை தொடர்ந்து நடிகர் ஜெய் இயக்குனர் மணிமாறன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே உதயம் என்எச்-4 படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில், இப்படத்தின் அதிகாரபூர்வ தகவல்களை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
by Swathi   on 17 Jul 2014  0 Comments
Tags: Manimaran Jai   Jai Next Movie   ஜெய்   மணிமாறன்           
 தொடர்புடையவை-Related Articles
ஜெய், திரிஷா படத்தில் பிரபுதேவா !! ஜெய், திரிஷா படத்தில் பிரபுதேவா !!
மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !! மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !!
சரவணன், ஜெய் கூட்டணியில் உருவாகும் வலியவன் !! சரவணன், ஜெய் கூட்டணியில் உருவாகும் வலியவன் !!
மணிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ஜெய் !! மணிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ஜெய் !!
ஜெய்க்கு ஜோடியாக ஹன்சிகா, நயன்தாரா, த்ரிஷா உட்பட 9 கதாநாயகிகள் !! ஜெய்க்கு ஜோடியாக ஹன்சிகா, நயன்தாரா, த்ரிஷா உட்பட 9 கதாநாயகிகள் !!
ராஜா ராணி திரை விமர்சனம் !!! ராஜா ராணி திரை விமர்சனம் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.