LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் சிந்தனையை ஒட்டி நல்லோர் வட்டத்தின் ஒருங்கிணைப்பில் பல மாவட்டங்களிலிருந்து திரட்டு வந்து கலந்துகொண்ட மாணிக்கமாணவர்கள் கருத்தரங்கு

தமிழகம் முழுவதும் நல்லோர் வட்டத்தின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணிக்கம் மாணவர்கள் தமிழக அளவில் அனைத்து மாணவர்களும் நேற்று சென்னையில் ஒரு நாள் முகாமில் கலந்து கொண்டனர். விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் D  விஸ்வநாதன் அவர்கள் காலை 10.00 மணிக்கு வருகைதந்து மாணிக்க மாணவர்களின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு  மாலை 4.00 மணிக்கு விழா முடியும்வரை முழுமையாகக் கலந்து கொண்டார். "மாணவர்களின் ஈடுபாடும்,

நிகழ்ச்சிகளின் கட்டுப்பாடும் புதுமையானதாக இதுவரை இப்படிப் பார்த்ததில்லை "என்றார்.  மேலும் அவர் பேசும்போது " அப்துல் கலாம் அவர்களுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. 

அவர் மாணவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் .அந்த நம்பிக்கையை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு நல்லோர் வட்டத்துடன் இணைந்து உங்களுக்கு உதவ எப்போதும் தயாராகவுள்ளேன் " என்றார். 

மதிய உணவுக்குப்பிறகு மாணவர்கள் மாவட்டவாரியாகச் சந்தித்து, தமது மாவட்டங்களில் வாரந்தோறும் மாதந்தோறும் சந்தித்து ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப்பணிகளில் செயல்பட  முடிவுசெய்தனர். 

விழாவில் திருச்சி பனானாலீஃப் ஹோட்டல் உரிமையாளரும் நல்லோர்வட்டத்தின் திருச்சி மாவட்டப் பொறுப்பாளருமான உயர்திரு மனோகரன் அவர்கள் பேசும்போது 

" பிறருடைய சிறிய நல்லசெயலையும் பாராட்டும் ஒரு நற்பண்பைத் தமிழகக் கலாச்சாரமாக மாற்ற நான் பொறுப்பேற்கிறேன் "  என்றார்.

by Swathi   on 21 Jan 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.