விவசாயிகளின் வேதனைகளைப் பதிவு செய்தவர், எழுத்தாளர் தர்மன். கோவில்பட்டி அருகே உள்ள உருளைக்குடி பகுதியைச் சேர்ந்தவர். இதுவரை 13 நூல்கள், 8 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள் எழுதியுள்ளார். ஒவ்வொரு நாவலையும் எழுதி முடிக்க இவர் எடுத்துக்கொண்டது குறைந்தது 10 ஆண்டுகளாகும். *ஈரம், சோகவனம், தூர்வை உள்ளிட்டவை இவரது சில படைப்புகள்.
2016-ம் ஆண்டு பிரசுரமான ‘சூல்’ நாவலுக்காகத்தான் சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டுள்ளது.
*"கூகை" என்ற நாவலுக்காக ஏற்கனவே தமிழக அரசின் விருதை தர்மன் பெற்றிருக்கிறார் குறிப்பிடத்தக்கது.
|