LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- ஜப்பான்

சப்பானியர்களுடன் பறையாட்டம், தங்கர் பச்சானின் தமிழ்மண் சார்ந்த பேச்சு, தங்கமகன் மாரியப்பனுடன் ஒரு உரையாடல் என களைகட்டியது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா...

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நமது சிறப்புவிருந்தினர்கள் திரு.தங்கர்பச்சான்,தங்கமகன் மாரியப்பன் மற்றும் பயிற்சியாளர் சத்தியநாராயணா அவர்கள் குத்துவிளக்கேற்றி,தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது.


இந்த ஆண்டு பல முத்தாய்ப்பாக பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன,அதிலும் குறிப்பாக சப்பானியர்களுடன் நமது உறவுகளும் சேர்ந்து ஆடிய பறையாட்டம் அரங்கத்தையே ஆடவைத்தது,மேலும் குழந்தைகளின் கரகாட்டமும்,பாரதியார் நாடகமும்,சப்பானியர்கள் ஆடிய நமது கலாச்சார நடனமும்,மிகவும் ரசிக்கும்படி இருந்தது.இதனூடே நகைச்சுவையை அள்ளித்தெளித்த,இன்றைய அரசியல் நிலை பற்றிய நாடகம் சிந்திக்கும்படி இருந்தது.அதைப்போல வில்லுப்பாட்டு,வில்லுப்பாட்டில் நமது மன்னர்களையும் வரலாற்றையும் சொன்னவிதம் வியப்புக்குரியது.


மேலும் தங்கமகனுடன் கேள்வி நேரம் நிகழ்ச்சி,பத்மஶ்ரீ மாரியப்பனுடன் நமது உறவுகள் உரையாடும் வாய்ப்பாக அமைந்தது,அவரை பெருமைப்படுத்தும் நோக்கில் சப்பான் தமிழ்ச்சங்கம் ஒலிநாடா வெளியிட்டது.


கலைமாமணி தங்கர் பச்சானின் தமிழ் மற்றும் தமிழ்மண் சார்ந்த பேச்சு அனைவரின் மனசாட்சியை தட்டி எழுப்பியது.மேலும் தங்கரின் கருத்துக்களம் நிகழ்ச்சி நமது உறவுகளின் பேச்சாற்றலை பறைசாற்றியது.


அனைத்திற்கும் மேலாக தாய்லாந்திலிருந்து வருகைதந்து நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து நடத்தினார் காமராஜ். நிகழ்ச்சியின் இறுதியில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டை நினைவுக்கோரும் வகையில் வடிவமைக்கப்பட்ட நாட்காட்டி வழங்கப்பட்டது.

by Swathi   on 07 Feb 2017  1 Comments
Tags: Japanese   Japan Tamil Sangam   Pongal Vizha   Pongal Festival           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
18-Feb-2017 17:11:50 rajkumar said : Report Abuse
நமது கலாச்சாரம் வாழ்க..TO EXPLORE TAMIL'S UNEARTHED & UNSOLVED MYSTERY BY TAMIL ULGAM https://www.youtube.com/user/தசாந்தம் #TAMILLEMURIA #tamil #தமிழன்.#தமிழ் The Lemuria proved by the research team by Lewis Ashwal(geologist). The lost continent (Lemuria-kumari kandam of Tamil world) which is the world's oldest place ever. The Recent proof:https://www.wits.ac.za/news/latest-news/research-news/2017/2017-01/lost-continent-found-under-mauritius.html Lemuria connects Mauritius, Australia and Indian continent. sir, kindly pass this proof to the world For more:https://goo.gl/TkY43Y , https://goo.gl/OyDDYi https://goo.gl/jleMX3 TO EXPLORE TAMIL'S UNEARTHED & SOLVED MYSTERY BY TAMIL ULGAM https://www.youtube.com/user/tamilsantham
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.