நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்ட தொடரில் இலங்கைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை தமிழக முதல்வர் முன்மொழிந்து பேசுகையில், இலங்கை தமிழர்களுக்காக தமிழக அரசு எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும் என மாணவர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
|