LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஜாதி கலவரத்தை தூண்டும் சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஜெயலலிதா எச்சரிக்கை !

 

தமிழகத்தில் ஜாதி கலவரத்தைத் தூண்டுவோர், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீது காவல் துரையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் 
ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
கடந்த 25ந்தேதி மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்புடைய வன்னியர் சங்கம் நடத்திய வன்னிய இளைஞர் பெருவிழாவையொட்டி மரக்காணத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் 
நேற்று சட்டப்பேரவையில் எதிரொலித்தது. தே.மு.தி.க, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இந்தப் சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தனர். இது குறித்து 
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு அவையில் பேசும்போது பா.ம.கவுக்கும் வன்முறைக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.  இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, தலித் 
மக்களை வன்முறைக்குக் காரணம் காட்டி அவர் பேசியதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கச் செய்தார். முதல்வர் வன்முறையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடும் 
பசுமை வீடுகளும் வழங்கப்படும் என்றார். நிபந்தனைகளை மீறி பொதுக்கூட்டத்தில் நடந்துகொண்ட பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதையும் முதல்வர் 
தெளிவுபடுத்தினார்.

தமிழகத்தில் ஜாதி கலவரத்தைத் தூண்டுவோர், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீது காவல் துரையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

கடந்த 25ந்தேதி மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்புடைய வன்னியர் சங்கம் நடத்திய வன்னிய இளைஞர் பெருவிழாவையொட்டி மரக்காணத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் நேற்று சட்டப்பேரவையில் எதிரொலித்தது. தே.மு.தி.க, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இந்தப் சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தனர். இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு அவையில் பேசும்போது பா.ம.கவுக்கும் வன்முறைக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.  இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, தலித் 
மக்களை வன்முறைக்குக் காரணம் காட்டி அவர் பேசியதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கச் செய்தார். முதல்வர் வன்முறையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடும் பசுமை வீடுகளும் வழங்கப்படும் என்றார். நிபந்தனைகளை மீறி பொதுக்கூட்டத்தில் நடந்துகொண்ட பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதையும் முதல்வர் தெளிவுபடுத்தினார்.

 

by Swathi   on 30 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.