இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வாடும் 78 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக
முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.
இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வாடும் 78 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.
|