|
|||||
அத்வானிக்கு தலைவர் பதவி கொடுத்தால் கூட்டணியில் சேருவது பற்றி சிந்திப்போம் - ஜனதாதளம் ! |
|||||
பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து சில தினங்களுக்கு முன்பு ஐக்கிய ஜனதாதளம் கட்சி விலகியது. இந்நிலையில் அத்வானி பாரதீய ஜனதா கட்சியின் தலைவரானால் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேருவது பற்றி பரிசீலிப்போம் என்று ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் கூறி உள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, கடந்த 2009–ம் ஆண்டு அத்வானியை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தித்தான் பாராளுமன்ற தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி சந்தித்ததாகவும், ஆனால் தற்போது பாரதீய ஜனதாவில் அத்வானி புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். |
|||||
by Swathi on 17 Jun 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|